காதல்- ரூசோ
உன் பாதச் சுவடுகள்பதிந்த மணல் கொண்டும்உன் விரல் பட்டமரக்கிளைகள் கொண்டும்உன் வெட்கத்தில்வழிந்த வர்ணம் கொண்டும்நமக்கான வீட்டைக் கட்டுவோம்...அதில்காற்றும் புகாத அளவுக்குகாதலை நிரப்பி வைப்போம்...!
Post a Comment
No comments:
Post a Comment